உலகம்: செய்தி
மருத்துவ அதிசயம்: மூளையே இல்லாமல் பிறந்த பெண் 20வது பிறந்தநாள் கொண்டாட்டம்
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார்.
டிசம்பர் 10 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை; ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்களன்று (நவம்பர் 10) வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், நாட்டில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்குதல்
வடக்கு பசிபிக் கடலில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானில் மூன்று சிறிய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி; உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தாலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான சமீபத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தாலிபான்கள் சனிக்கிழமை (நவம்பர் 9) உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் தொழில்நுட்பக் கோளாறால் விமானச் சேவை நிறுத்தம்
நேபாளத்தின் முக்கிய விமான நிலையமான தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஓடுபாதை விளக்குகளில் சனிக்கிழமை (நவம்பர் 8) தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தீவிரவாத அச்சுறுத்தலுக்கு மத்தியில் அதிர்ச்சிச் சம்பவம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் மின்மயமாக்கல் திட்டங்களில் பணியாற்றி வந்த ஐந்து இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்தனர்.
இனி உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்; புதிய கட்டுப்பாடுகளை விதித்தது டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் விசா வழங்கும் கொள்கையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் உலகில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியில் நைஜீரியா முதலிடம்; இந்தியாவுக்கு எந்த இடம்?
சர்வதேச அளவில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் (2015 முதல் 2025 வரை) அதிக மக்கள்தொகை வளர்ச்சியைச் சந்தித்த நாடுகள் குறித்த புதிய தரவுகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது குண்டுவெடிப்பு: 54 மாணவர்கள் காயம்
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தொழுகையின்போது மசூதிக்குள் அடுத்தடுத்து பல வெடிப்புகள் நிகழ்ந்ததில், பெரும்பாலும் மாணவர்கள் உட்பட குறைந்தது 54 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் Gen Z மாணவர்கள் போராட்டம் வெடிப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி, இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறைப் போராட்டங்களுக்குப் பிறகு, தற்போது கல்வித்துறை மாற்றங்களை எதிர்த்து Gen Z மாணவர்கள் தலைமையில் மற்றொரு பெரிய போராட்டத்தைச் சந்தித்துள்ளது.
$102 மில்லியன் நகைக் கொள்ளையின் போது லூவ்ரே அருங்காட்சியத்தின் பாஸ்வார்ட் இதுதானா? ரொம்ப ஒர்ஸ்ட் பா!
உலகிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட பாரிஸின் அருங்காட்சியகமான லூவ்ரே, அக்டோபர் 19 அன்று $102 மில்லியன் மதிப்புள்ள நகை கொள்ளைக்கு இலக்காகியது.
பிலிப்பைன்ஸில் பேரழிவு: கல்பேகி சூறாவளியால் 114 பேர் பலி; அதிபர் அவசர நிலையைப் பிரகடனம்
பிலிப்பைன்ஸில் வீசிய கல்பேகி சூறாவளி (Typhoon Kalmaegi), இந்த ஆண்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது.
நைஜீரியாவில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற தனது எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு; காரணம் என்ன?
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன.
ரஷ்யாவின் அதிசக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் Khabarovsk அறிமுகம்
ரஷ்யாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் விதமாக, சக்தி வாய்ந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Khabarovsk ஐ அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலூசோவ் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
லண்டன் ரயில் பயணத்தில் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலால் அதிர்ச்சி; பலருக்கு காயம்
லண்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் சனிக்கிழமை (நவம்பர் 1) இரவு நடந்த திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் குறைந்தபட்சம் 10 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்; அமெரிக்கா-சீனா உறவு குறித்து டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சனிக்கிழமை (நவம்பர் 1) அன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான தனது சந்திப்பு இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்ததாக அமைந்தது என்றும், இது இரு நாடுகளுக்கிடையே நிலையான அமைதி மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
500 மில்லியன் டாலர் கடன் மோசடி: இந்திய வம்சாவளி தொழில்முனைவோர் பாங்கிம் பிரம்மபட் மீது குற்றச்சாட்டு
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தொலைத்தொடர்பு தொழில்முனைவோரான பாங்கிம் பிரம்மபட், சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள மிகப் பெரிய கடன் மோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்; பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே நவம்பர் 6 அன்று அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக துருக்கி வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று அறிவித்தது.
பிரிட்டிஷ் மன்னர் சார்லஸின் உத்தரவு: இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்துப் பட்டங்கள், மரியாதைகள் நீக்கம்
பிரிட்டனின் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து அரச பட்டங்கள் மற்றும் மரியாதைகள் நீக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகத் திருட்டில் முக்கியக் குற்றவாளி உட்பட மேலும் 5 பேர் கைது
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த $102 மில்லியன் மதிப்புள்ள நகைத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக, பிரதானக் குற்றவாளி உட்பட மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாரிஸ் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜி ஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்; சீனா மீதான வரிகளை 10 சதவீதம் குறைப்பாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று சீனாவுடனான வர்த்தகத்தின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒரு முடிவை எட்டியுள்ளதாக அறிவித்தார்.
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் அதிகரிப்பால் பீதி
அமெரிக்கக் கடலோரப் பகுதிகளில் அடையாளம் தெரியாத நீருக்கடியில் உள்ள பொருட்கள் (USO) கணிசமாக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் மீண்டும் இந்திய வம்சாவளி பெண் மீது இனரீதியான பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை கண்டுபிடிக்க காவல்துறை தீவிரம்
பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தின் வால்சால், பார்க் ஹால் பகுதியில் சனிக்கிழமை மாலை 20 வயதுடைய ஒரு பெண் இனரீதியான வெறுப்பால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தகவலுக்காக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
102$ மில்லியன் மதிப்பிலான பாரிஸ் லூவர் அருங்காட்சியக நகைகள் கொள்ளையில் இருவர் கைது
பாரிஸில் உள்ள புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து $102 மில்லியன் மதிப்புள்ள விலைமதிப்பற்ற நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக இரண்டு பேரை பிரெஞ்சுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் தானாம்; ஆப்கானிஸ்தானிற்கு பாகிஸ்தான் மிரட்டல்
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) இஸ்தான்புல்லில் தொடங்கின.
கனடா மீதான வர்த்தகப் போரை அதிகரிக்கும் அமெரிக்கா: கூடுதலாக 10% வரி விதிப்பு
அமெரிக்காவிற்கு கனடாவிற்கும் இடையேயான வர்த்தக பதட்டங்களை கணிசமாக அதிகரிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை (அக்டோபர் 25) கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பதாக அறிவித்தார்.
இந்தியாவின் திரிஷூல் முப்படைப் பயிற்சியால் பீதி; NOTAM வெளியிட்டு வான்வெளியை கட்டுப்படுத்தும் பாகிஸ்தான்
இந்தியா தனது வரவிருக்கும் பெரிய அளவிலான முப்படை கூட்டு ராணுவப் பயிற்சியான திரிஷூலைத் தொடங்குவதற்கு முன்னதாக, பாகிஸ்தான் தனது மத்திய மற்றும் தெற்கு வான்வெளியின் பல விமானப் போக்குவரத்து வழித்தடங்களைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான NOTAM (Notice to Airmen) அறிவிப்பை அக்டோபர் 28-29 ஆகிய தேதிகளுக்காக வெளியிட்டுள்ளது.
முஷாரஃபை விலைக்கு வாங்கி பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா கட்டுப்படுத்தியதாக முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்
அமெரிக்க உளவுத்துறையான சிஐஏவின் முன்னாள் அதிகாரி ஜான் கிரியாகோ அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சமூக சேவைக்காக புகழ்பெற்ற தாய்லாந்து ராணி தாய் சிரிகிட் 93வது வயதில் காலமானார்
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராணி தாய் சிரிகிட் (Queen Mother Sirikit) நீண்ட உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) அன்று பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93.
உலகின் பெரும் பணக்காரர்கள் பெரும்பாலும் இந்த 10 நகரங்களில் வசிக்கிறார்கள்
செல்வ நுண்ணறிவு தளமான Altrata-வின் சமீபத்திய அறிக்கை, உலகின் அதிக பணக்காரர்களை கொண்ட முதல் 10 நகரங்களில் ஏழு அமெரிக்காவில் இருப்பதாக காட்டுகிறது.
இந்தியத் தலையீடு குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பிராந்தியத்தில் நிலவும் பதட்டங்களுக்கு இந்தியாவைக் காரணமாக்கி பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நியாயமற்றவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மௌலவி முகமது யாக்கூப் முஜாஹித் கடுமையாக நிராகரித்துள்ளார்.
தற்போதைய எச்-1பி விசா வைத்திருப்போருக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் இல்லை; அமெரிக்கா விளக்கம்
இந்தியப் பணியாளர்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் விதமாக, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவுச் சேவைகள் (USCIS) ஒரு முக்கிய விளக்கத்தை வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்சி பதவியேற்பு
ஜப்பான் பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) அன்று, அதி பழமைவாதக் கொள்கைகளைக் கொண்ட சனே டகாய்சியை நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுத்தது.
ஜி ஜின்பிங் சந்திப்புக்கு முன்னதாக சீனாவிற்கு 155% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, அதிபர் ஜி ஜின்பிங் வாஷிங்டனுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தம் செய்யத் தவறினால், சீனப் பொருட்களுக்குக் கடுமையான 155 சதவீத வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
வெறும் ஏழு நிமிடங்களில் நடந்து முடிந்த திருட்டு; பாரிஸின் பழமையான அருங்காட்சியகத்தில் நடந்தது இதுதான்
பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம் இரண்டாவது நாளாக திங்கட்கிழமையும் (அக்டோபர் 20) மூடப்பட்டுள்ளது.
உக்ரைனை புடின் அழித்துவிடுவார்; உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கிக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பு, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று டிரம்ப் ஆக்ரோஷமாக வலியுறுத்தியதால், கடுமையான சத்தமிடும் சண்டையாக மாறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் முதல்முறை; மருந்து கடைகளில் கிடைக்கும் அவசரகால கருத்தடை மாத்திரைக்கு ஒப்புதல்
முக்கியமான கொள்கை முடிவின்படி, ஜப்பான் தனது முதல் கடை விற்பனை அவசரகால கருத்தடை மாத்திரைக்கான (Over-the-Counter Emergency Contraceptive Pill) ஒழுங்குமுறை ஒப்புதலை வழங்கியுள்ளது.
ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பாராம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கட்கிழமை (அக்டோபர் 20) அன்று, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா தொடர்ந்து அதிகபட்ச வரியைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கடுமையாக எச்சரித்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே மீண்டும் மோதல்; போர் நிறுத்தத்தை மீறியதாக பரஸ்பரம் குற்றச்சாட்டு
தெற்கு காசா நகரின் ரஃபா மற்றும் பிற பகுதிகளில் மீண்டும் சண்டை வெடித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவமும் ஹமாஸும் உடனடியாகப் போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்டது
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவானதைத் தொடர்ந்து திடீரென மூடப்பட்டது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஒரே நாளில் 2500 இடங்களில் போராட்டங்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் உட்படப் பல நகரங்களில் சனிக்கிழமை (அக்டோபர் 18) அன்று, டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகிய கொள்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய 'ராஜாவே வேண்டாம்' (No Kings) பேரணிகள் நடைபெற்றன.
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மண்ணில் இரண்டாவது நாளாகத் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது.
அனைத்து ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தல்
ஆப்கானிஸ்தானுடனான எல்லை மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்த பெல்ஜியம் நீதிமன்றம் உத்தரவு; அடுத்து என்ன?
வெளிநாட்டிற்கு தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது.
போர் நிறுத்தத்தை மீறி ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்; பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடக்காது என தகவல்
48 மணி நேரத் தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பல மாவட்டங்களைத் தாக்கி புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களில் ஜி ஜின்பிங்கைச் சந்திக்க டிரம்ப் உறுதி: வர்த்தகப் பதற்றம் தணியுமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இன்னும் இரண்டு வாரங்களில் சந்திப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் நிபந்தனைகள் உண்டு; பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் சமீபத்தில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
மடகாஸ்கரில் ராணுவப் புரட்சிக்குப் பிறகு கர்னல் ராண்ட்ரியானிரினா அதிபராகப் பதவியேற்பு
முன்னாள் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய சில நாட்களுக்குப் பிறகு, ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவியேற்றார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதலில் வைரலாகும் 93,000 பேண்ட்கள் 2.0; பின்னணி என்ன?
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கடுமையான எல்லை மோதல்களுக்குப் பிறகு, ஒரு தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் ஆப்கானிஸ்தானின் கருத்துருவாக்கம் வலுப்பெற்றுள்ளது.
ஆப்கான் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் பேண்ட்டை விட்டுவிட்டு ஓடிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்? வைரலாகும் காணொளி
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாதிகளின் மறைவிடங்களை இலக்கு வைப்பதாகக் கூறி, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமெரிக்கா இல்லை; இந்தியாவின் இடம் எது தெரியுமா?
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 இன் படி, இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்காவின் பாஸ்போர்ட் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் இருந்து வெளியேறியுள்ளது.
தவறான தீர்ப்பால் அமெரிக்காவில் 43 ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய அமெரிக்கர் விடுதலை; உடனே கைதுசெய்த குடியேற்றத்துறை
செய்யாத கொலைக் குற்றத்திற்காக 43 ஆண்டுகள் சிறையில் கழித்த சுபு எனும் சுப்ரமணியம் வேதம் (64), விடுதலையான உடனேயே அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.
ஆண்டிபயாடிக் எதிர்ப்புத் தொற்றுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதாக WHO எச்சரிக்கிறது
உலகளவில் மருத்துவமனைகளில் Antibiotic-களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட பொதுவான தொற்றுகள் கவலையளிக்கும் வகையில் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
நோபல் பரிசு 2025: பொருளாதாரத்திற்கான விருது மூன்று பேருக்கு கூட்டாக அறிவிப்பு
கண்டுபிடிப்பு உந்துதல் பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக ஜோயல் மொகிர், பிலிப் அக்யோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
'இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எனது சுங்க வரி மிரட்டல்களே காரணம்': மீண்டும் டிரம்ப் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில், தான் விதித்த பெரிய சுங்க வரிகளுக்கான அச்சுறுத்தலே தீர்க்கமான காரணியாக இருந்தது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
காசா ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் பரிமாற்றம் தொடங்கியது; முதல் தொகுதி இஸ்ரேலிய பிணைக்கைதிகள் ரெட் கிராஸிடம் ஒப்படைப்பு
காசாவிலிருந்து இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த விடுதலை ஆரம்பமாகியுள்ளது.
அதிகரிக்கும் மோதல்; ஆப்கானிஸ்தான் பதிலடியைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பதற்றம் கடுமையாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் காபூலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
காசா அமைதி ஒப்பந்தம் குறித்து சந்தேகம் எழுப்பும் ஹமாஸ்; எகிப்தில் நடைபெறும் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்குமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்த புதிய காசா அமைதி ஒப்பந்தம், உடனடியாக சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.
காபூல் தாக்குதலுக்கு பதிலடி; ஆப்கான் பதிலடியில் 12 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதில் நடந்த ஒரு பெரும் மோதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பாலஸ்தீனுக்கு ஆதரவான TLP பேரணியை தடுத்ததால் கடும் வன்முறை; 11 பேர் பலி
பாகிஸ்தானின் லாகூரில் சனிக்கிழமை (அக்டோபர் 11) அன்று, தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) இஸ்லாமிய அமைப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கிப் பேரணி செல்வதைத் தடுக்கப் பாதுகாப்புப் படையினர் முயன்றபோது, பலத்த வன்முறை மோதல்கள் வெடித்தன.