உலகம்: செய்தி
உலகமே போற்றும் இந்திய ஆசிரியை; ஒரு மில்லியன் டாலர் குளோபல் டீச்சர் விருதை வென்றார் ரூபல் நாகி
துபாயில் நடைபெற்ற உலக அரசாங்க உச்சி மாநாட்டின் போது, இந்திய ஆசிரியை ரூபல் நாகிக்கு குளோபல் டீச்சர் விருது 2026 (Global Teacher Prize) வழங்கப்பட்டது.
இந்தியா-மலேசியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள்: பிரதமர் மோடி மற்றும் அன்வர் இப்ராஹிம் சந்திப்பின் முழு விவரம்
மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ரா வளாகத்தில் சிறப்பான ராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
கால்வான் மோதல் நடந்த சில நாட்களில் சீனா செய்த ரகசிய வேலை; அம்பலப்படுத்திய அமெரிக்கா; இந்தியாவுக்கு சிக்கலா?
கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கிடையே நடந்த நேரடி மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
மாணவர் விடுதியில் நுழைந்த மர்ம நபர்; ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்; ஒருவர் கவலைக்கிடம்
ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்ய எண்ணெய்க்காக இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25% வரி நீக்கம்: அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் 25% அபராத வரியை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக நீக்கியுள்ளது.
ஒரே நாளில் ஒரு நாட்டை சுற்றிப் பார்க்கலாமா? உலகின் டாப் 8 குட்டி நாடுகள்
பரந்து விரிந்த இவ்வுலகில் பயணம் செய்வது என்பது பெரும்பாலும் சோர்வு தருவதாகவே அமைகிறது.
இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கும்! டிரம்ப் கருத்தால் பதற்றமடைந்ததா ரஷ்யா? மோடி-டிரம்ப் ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே சமீபத்தில் (பிப்ரவரி 2, 2026) நடைபெற்ற தொலைபேசி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான இறக்குமதி வரிகள் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு, அரசு வீட்டு வசதித் திட்டத்தில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில் தலா 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 2, 2026) தீர்ப்பளித்துள்ளது.
தலைகுனிந்து நிற்கிறோம்; உலக நாடுகளிடம் பணத்திற்காக கையேந்துவதை நினைத்து வெட்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு பகீர் வாக்குமூலம்
பாகிஸ்தானின் பொருளாதார நிலை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு அதிர்ச்சிகரமான மற்றும் உருக்கமான உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
புயலைக் கிளப்பிய ஊழல் விசாரணை! ஜி ஜின்பிங்கின் வலது கரங்களாக இருந்த தளபதிகள் நீக்கம்! என்ன நடக்கிறது சீனாவில்?
சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் மிக மூத்த மற்றும் சக்திவாய்ந்த இரண்டு தளபதிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் மீது தீவிர ஒழுங்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஷட்-டவுன்! பட்ஜெட் தாக்கல் செய்யாததால் அரசுப் பணிகள் பாதிப்பு
அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அங்கீகரிக்க நாடாளுமன்றம் தவறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு இன்று சனிக்கிழமை (ஜனவரி 31) முதல் பகுதிநேர முடக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
பில் கேட்ஸிற்கு பால்வினை நோயா? ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு எனப் பரவும் பகீர் தகவல்கள்; எப்ஸ்டீன் கோப்புகள் உண்மையா?
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் (ஜனவரி 30) வெளியிட்ட 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்த மிகவும் சர்ச்சைக்குரிய மின்னஞ்சல்கள் இடம் பெற்றுள்ளன.
2050ஆம் ஆண்டுக்குள் வெப்பம் இரட்டிப்பாகும், இந்தியா மிக மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது: ஆய்வு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துவது வரும் தசாப்தங்களில் பில்லியன் கணக்கான மக்களை கடுமையான வெப்பத்திற்கு ஆளாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
பார்வை இழக்கும் நிலையில் இம்ரான் கான்? சிறையில் தீவிரமடைந்த கண் பாதிப்பு; அதிர வைக்கும் தகவல்கள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது 73 வயதாகும் இவருக்கு, வலது கண்ணில் சென்ட்ரல் ரெட்டினல் வெயின் அக்லூஷன் (Central Retinal Vein Occlusion - CRVO) எனப்படும் தீவிர ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தெரிவித்துள்ளது.
வானில் மாயமான விமானம்.. நொறுங்கி விழுந்து 15 பேர் பலி; கொலம்பியா விமான விபத்தில் இளம் எம்பியும் உயிரிழப்பு
வடகிழக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில், புதன்கிழமை (ஜனவரி 28) அன்று அரசுக்குச் சொந்தமான சதேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாத கனடா! இந்தியாவுடன் கைகோர்க்கும் மார்க் கார்னி! வரப்போகும் மெகா டீல்கள் என்னென்ன?
கனடா பிரதமர் மார்க் கார்னி, வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை உலுக்கும் ஃபெர்ன் பனிப்புயல்: 14,000 விமானங்கள் ரத்து; 8.5 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு
அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஃபெர்ன் என்று பெயரிடப்பட்ட ஒரு மாபெரும் பனிப்புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பிலிப்பைன்ஸில் 350 பயணிகளுடன் மூழ்கிய கப்பல்! 13 உடல்கள் மீட்பு; பலரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் பகுதியில் சுமார் 350 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் இன்று (ஜனவரி 26) அதிகாலை கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
வங்கதேசத்தில் தொடரும் இந்துக்கள் மீதான தாக்குதல்; 23 வயது இளைஞர் கராஜில் உயிரோடு எரிப்பு; பதறவைக்கும் பின்னணி
பங்களாதேஷில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நரசிங்கடியில் 23 வயது இந்து இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'இந்தியாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி!' ஐநாவில் ஈரானுக்கு கைகொடுத்த மோடி அரசு! சர்வதேச அரங்கில் இந்தியாவின் அதிரடி நிலைப்பாடு!
ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 39 வது சிறப்பு அமர்வில், ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களித்தது.
கல்விதான் உலகின் மிகப்பெரிய ஆயுதம்! இன்று சர்வதேச கல்வி தினம்! வரலாற்றுப் பின்னணி
உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் (International Education Day) கொண்டாடப்படுகிறது.
இது வீரர்களை அவமதிக்கும் செயல்! டிரம்ப் மீது பிரிட்டன் பிரதமர் காட்டம்! மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ படைகளின் பங்களிப்பு குறித்து வெளியிட்ட கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை கண்டிராத மிக பயங்கரமான போர் விமானம்! அமெரிக்காவின் F-47 ரகசியத்தை உடைத்த டிரம்ப்! எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை?
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டு வரும் F-47 என்ற புதிய போர் விமானத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.
காபூலில் பயங்கரம்! ஆப்கானிஸ்தானின் அதீத பாதுகாப்பு நிறைந்த பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் திங்கட்கிழமை (ஜனவரி 19) மதியம் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.
'காசு கொடுத்தால் தான் சீட்!' காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.
பிப்ரவரி 1 முதல் 10 சதவீதம் கூடுதல் வரி; ஐரோப்பிய நாடுகள் மீது வரி யுத்தத்தைத் தொடங்கியது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்தில் மிகவும் தீவிரமாக உள்ளார்.
காசாவை மாற்றப்போகும் மாஸ்டர் பிளான்; டிரம்பின் அமைதிக் குழுவில் இந்திய வம்சாவளி உலக வங்கி தலைவர் சேர்ப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போரினால் சிதைந்துள்ள காசா பகுதியை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
'எங்களுக்கு கிரீன்லாந்து வேணும், தடுத்தா வரி போடுவோம்!' உலக நாடுகளை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் மிரட்டல்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை வாங்குவதில் மீண்டும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.
திடீரென ஈரானை பாராட்டித் தள்ளிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்; காரணம் என்ன?
ஈரானில் நிலவி வரும் தீவிரப் போராட்டங்கள் மற்றும் அவற்றின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில், ஒரு முக்கியத் திருப்பமாக 800 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் தூக்குத் தண்டனையை ஈரான் அரசு ரத்து செய்துள்ளது.
பாக்ஸ் சிலிக்கா அமைப்பில் இணைய இந்தியாவிற்கு அமெரிக்கா அழைப்பு: சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்குமா?
அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) என்பது செமிகண்டக்டர் மற்றும் சிப் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகளின் ஒரு கூட்டமைப்பாகும்.
ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்
சிரியாவில் அதிகரித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, அமெரிக்க ராணுவம் "ஆபரேஷன் ஹாக் ஐ ஸ்டிரைக்" என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து பலி; அடித்து துன்புறுத்தி விஷம் கொடுத்து கொலை; திட்டமிட்ட சதி என குற்றச்சாட்டு
பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் ஸ்திரமற்ற சூழலுக்கு மத்தியில், சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கதையாகி வருகின்றன.
வேலைவாய்ப்பிற்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு அதிர்ச்சி: எச்1பி விசா பிரீமியம் கட்டணம் அதிரடியாக உயர்வு
அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டினர், குறிப்பாக இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்1பி விசாவுக்கான பிரீமியம் செயலாக்கக் கட்டணத்தை அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு உயர்த்தியுள்ளது.
'கிரீன்லாந்தை விட முடியாது'; ரஷ்யா, சீனாவுக்கு செக் வைக்கத் துடிக்கும் டிரம்ப்; அமெரிக்காவின் அடுத்த டார்கெட் இதுதானா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தீவு தொடர்பாக அமெரிக்கா விரைவில் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் உலகளாவிய வரி விதிப்பு; அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தள்ளிவைப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள விரிவான உலகளாவிய வரிகளுக்கு எதிரான வழக்கில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) எவ்விதத் தீர்ப்பையும் வழங்காமல் தள்ளிவைத்துள்ளது.
முதலில் உங்க ஊர் பஞ்சாயத்த பாருங்க; அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஈரான் பதிலடி
ஈரானில் நிலவி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெய்னி மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
'முதலில் சுடுவோம், பிறகு பேசுவோம்!' கிரீன்லாந்தை நெருங்கினால் டொனால்ட் டிரம்பிற்கு விபரீதம்; டென்மார்க் ஆவேசம்
டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகப் கைப்பற்றப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
உறைபனியில் உறைந்த ஜெர்மனி தலைநகர்! 45,000 வீடுகள் இருளில் மூழ்கின; பயங்கரவாதச் சதியா?
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த கடுமையான மின்வெட்டு, அந்நாட்டின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேஷில் திபு தாஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி யாசின் அராஃபத்தைக் கைது செய்தது காவல்துறை
பங்களாதேஷின் மைமென்சிங் பகுதியில் திபு தாஸ் என்பவர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான யாசின் அராஃபத்தை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்கத் துணை அதிபர் இல்லம் மீது தாக்குதல்; ஜன்னல்கள் உடைப்பு; ஒருவர் கைது
அமெரிக்காவின் துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜே.டி.வேன்ஸின் சின்சினாட்டி நகரில் உள்ள இல்லத்தில், இன்று (ஜனவரி 5) அதிகாலை ஒரு மர்ம நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
உலகின் தங்கப்புதையல் வெனிசுலா! அமெரிக்கா குறிவைக்கும் மிரள வைக்கும் இயற்கை வளங்கள்
வெனிசுலா நாடு உலகின் மிகப்பெரிய இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
டெல்சி ரோட்ரிக்ஸ்: மதுரோவின் 'புலி' இப்போது வெனிசுலாவின் தற்காலிக அதிபர்; யார் இவர்?
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸை தற்காலிக அதிபராக நியமித்துள்ளது.
இனி வெனிசுலாவை அமெரிக்கா ஆளும்! டிரம்ப் வெளியிட்ட அதிரடி திட்டம்; எண்ணெய் வளத்தைக் கைப்பற்றத் திட்டம்
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டைத் தற்காலிகமாக அமெரிக்காவே நிர்வகிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் போர்க்கப்பலில் கைதியாக மதுரோ! நியூயார்க்கில் காத்திருக்கும் விசாரணை; டிரம்ப் அதிரடி
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டு, தற்போது அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் நியூயார்க்கிற்குக் கொண்டு செல்லப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநராக இருந்து வெனிசுலா அதிபராக உயர்ந்தவரின் வீழ்ச்சி; யார் இந்த நிக்கோலஸ் மதுரோ
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, உலக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே உலுக்கிய அதிரடி! வெனிசுலா அதிபர் மதுரோவை சிறைபிடித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வெனிசுலா தலைநகரில் பயங்கர வெடிச்சத்தம்: அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதா?
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (ஜனவரி 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் பயங்கரம்! 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் இடிந்து 2 பேர் பலி
மெக்சிகோவின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இன்று (ஜனவரி 3) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வானவேடிக்கையுடன் 2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற உலக நாடுகள்: காண்க!
உலகம் முழுவதும் இன்று 2026-ம் ஆண்டு கோலாகலமாக பிறந்தது.
உலகின் முதல் நாடாக 2026 ஆம் ஆண்டை வாணவேடிக்கைகளுடன் வரவேற்றது நியூஸிலாந்து!
நியூசிலாந்தின் ஆக்லாந்து, 2026 ஆம் ஆண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்கும் முதல் பெரிய நகரமாக மாறியுள்ளது.
உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறிய இந்தியா, 2030க்குள் ஜெர்மனியை முந்திவிடும் என கணிப்பு
அரசாங்க அறிக்கையின்படி, இந்தியா, ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.
போர் மேகம்? தைவானைச் சூழ்வதுபோல் சீனா போர் ஒத்திகை நடத்தியதால் பரபரப்பு
தைவானைச் சுற்றி சீனா மேற்கொண்டு வரும் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியால் ஆசியப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அணுசக்திப் போர் முதல் ஏலியன் வருகை வரை - பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்
உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga), 2026-ம் ஆண்டு குறித்து கணித்துள்ள சில கணிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
2026 புத்தாண்டைக் கொண்டாடும் முதல் நாட்டிற்கும் கடைசி நாட்டிற்கும் 26 மணிநேர வித்தியாசமா! சுவாரஸ்ய பின்னணி
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் கொண்டாடப்படுவதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் முன்னதாகவும் சில நாடுகள் பல மணிநேரம் கழித்தும் புத்தாண்டை வரவேற்கின்றன.